காதல் கவிதைகள்
காதல்
தமிழ்
SMS
வாழ்த்து
ஈழம்
தொடர்பு கொள்ள
காதலின் காயத்தை
தொலைந்துவிட்ட
பேனாவின் மூடியும்
பறந்துவிட்ட கிளியின்
இறந்தகால கூண்டும்
வளர்த்துவிட்டிருந்தது
பிரிந்துவிட்ட
நம் காதலின் காயத்தை....
-அன்புடன்,
ஸ்ரீமதி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment