அது கோபமில்லை

என்னைப்பார்க்கும்


போதெல்லாம


பொய்க்கோபம் கொள்கிறாய்...


எனக்குத்தெரியும்


அது கோபமில்லை


வெட்கம் என்று..........


நிந்தவூர் ஷிப்லி

No comments:

Post a Comment