காதல் கவிதைகள்
காதல்
தமிழ்
SMS
வாழ்த்து
ஈழம்
தொடர்பு கொள்ள
கவி பிறக்கவில்லை
என் கவிதையே
கவி பிறக்கவில்லை
என்று
ஏங்குவோர்
பலர் இருக்க
ஏன் பிறந்தாய் எனக்கு…?
காகம் கரையும்
போதும் பிறக்கிறாய்…
குளியலறையிலும்
பிறக்கிறாய்…
விட்டால்
மரண மயக்கத்திலும்
பிறப்பாய் போல்
இருக்கிறது.
--யாழ் அகத்தியன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment