உன்னைக்கொண்டு



மதியமும் வேண்டாம்,

மாலையும் வேண்டாம்,

முழுநாளையும்..

உன்னைக்கொண்டு மட்டுமே

உருவாக்குவேன்....

காத்திருக்கிறேன்..
கணப்பொழுதுகள்
கனப்பொழுதுகளாகின்றன...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

No comments:

Post a Comment