எனக்குள் பிறந்து

அவள்

எனை விட்டுப்

பறந்தாள்


அதனால்

எனக்குள் பிறந்து


எனை வருத்துகின்றாயே!

என் கவிதையே


-யாழ்_அகத்தியன்

No comments:

Post a Comment