உன் காதலை

நல்ல கவிஞன் என்பாய்;


நல்ல நண்பனென்பாய்


என்னை நான் அறிய


தரும் பொழுதுகளில்;


உன் காதலைச் சேதப்படுத்த


விரும்பியதில்லையாதலால்


நல்ல காதலன் எனச்


சொல்லிக் கொள்வேன்


என்னையே நான்!


-ப்ரியன்

No comments:

Post a Comment