பார்த்தவுடன் கிளிக்காதே

என் மடலில் உள்ள

உயிர் எழுத்துக்கள்

உன்னிடம் சேர்ந்தவுடன்

உயிர் விட கேட்குமடா


என் உணர்வுகள்

ஒவ்வொண்றும்

வார்த்தகளால்

எழுதிகின்றேன்

பார்த்தவுடன் கிளிக்காதே

பார்த்துவிட்டு கிளித்துவிடு…


-நிலா

No comments:

Post a Comment