உன் நினைவுகளாக

தனித்து நின்ற
தனிமையை

எரித்துவிட்டு போனது
உன் பிரிவு;

சாம்பல் மட்டும்
சாயம் போகா
உன் நினைவுகளாக
என்னில்.....

No comments:

Post a Comment