காதல் கவிதை நீதான்


இப்பொழுது

எல்லாம் உன்னை
நினைக்காத போதும்

கண்ணீர்வருகிறது


நீதான் என்

கண்ணில்படாமல்

வாழ்கிறாயே


-யாழ்_அகத்தியன்

No comments:

Post a Comment