காதல் இரவு கவிதை


போட்டதும் கலைந்த
படுக்கையும்,

கேட்டதும் கிடைக்கும்
முத்தங்களும்,

சுவாரஸ்யமற்றதாக்கி
விடுகின்றன

இரவுகளை....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

No comments:

Post a Comment