மத்திய சிறையில்

என்னை உன்

மனச்சிறையில் தானே

வைக்கச் சொன்னேன் !!

உன் அப்பனிடம் சொல்லி

ஏன்-என்னை

மத்திய சிறையில் வைத்தாய் ?

No comments:

Post a Comment