கோபத்தோடு



தயவு செய்து

கோபத்தோடு

எனை விட்டு பிரியாதே

ஏனெனில்

நம்முள்

உண்டான கோபத்தை கூட

நான் பிறருடன்

பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை


-யாழ்_அகத்தியன்

No comments:

Post a Comment