நீ பேசுகையில்



நீ வந்து பேசுகையில்

பூக்களுக்கு வருத்தம்தான்.

காற்றிலேயே

தேன் குடித்து திரும்பி

விடுகின்றனவாம்

தேனீக்கள்!

ரசிகன்பாலு

No comments:

Post a Comment