காதல்

இதுவரை


சொல்லிக்கொண்டதில்லை


இருவரும்..


ஆனால் அது


நம் இரண்டுபேரைத் தவிர ;


எல்லோருக்கும்


தெரிந்திருந்தது


'காதல்'



-மகேந்திரன்.பெ

No comments:

Post a Comment