தப்போ தப்பு


என்ன பாவம்

செய்தேனடி?
காதலித்தது தப்பா?
அவள்

கை விட்டது தப்பா?


அவள்
கை விட்டதால்

நீ பிறந்ததுதான்

தப்போ தப்பு


என் கவிதையே

-யாழ்_அகத்தியன்

No comments:

Post a Comment