சந்தித்தாய் சாய்ந்தாய் சிரித்தாய் .... அழைத்தாய் அன்பு கொடுத்தாய் அலட்சியம் செய்தாய் ... பழகினாய் பரவசமடைந்தாய் பதற செய்தாய்... உதவினாய் உயர்த்தினாய் உதாசினப்படுத்தினாய் .... கண்களால் காதலாய் காயப்படுத்தினாய் ... ராமனாக என்னை நினைதேன் - நீயோ ராவணனை ராமனாக்கி என்னை அனுமனாக்கினாயோ.... தேவடியாளே... உன் தாயின் முலைகள் உனக்கு உணவளித்தாதா இல்லை நஞ்சுட்டியதா இப்படி உருமாருகிறாய்... தயவு செய்து தாய்மை அடையாதே தாயாவதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும் ...! | ![]() |
No comments:
Post a Comment