ஐந்தாண்டுகாலம் அழிந்தது தெரியாமல் அணைத்தபடியே இருந்த சிலஇரவு நேரங்களின் திருவிழாநாட்களும்.... என்னிடம் சொல்ல மறந்த உன்னைபோல் உன்னிடம் சொல்ல மறந்த என்னையும் இருவரும் பார்த்த போது காலம் வெகுதூரம் சென்றிறுந்தது இன்று உன் நினைவுகளைத்தவிர வேறெதுவும் இல்லை. -மகேந்திரன்.பெ | ![]() |
No comments:
Post a Comment