காதல் கவிதைகள்
காதல்
தமிழ்
SMS
வாழ்த்து
ஈழம்
தொடர்பு கொள்ள
காதல் என்னைச் சுற்றி
உன்னை நினைத்து
உறங்கிவிட்ட இரவுகளில்
கவிதைகளெதுவும்
கைவரவில்லை...
மைதோய்ந்த காகிதங்களும்,
கொஞ்சம் மையும்
மட்டும் கோலமிட்டிருந்தது,
உன் காதலை
என்னைச் சுற்றி....
-அன்புடன்,
ஸ்ரீமதி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment