காதல் கவிதைகள்
காதல்
தமிழ்
SMS
வாழ்த்து
ஈழம்
தொடர்பு கொள்ள
நாணல் நான்
காற்றில் கிழிபடும்
நூலறுந்த காற்றாடியாய்
நம் வாழ்க்கை..
போகும் திசையும் புரியவில்லை
சேரும் வழியும் தெரியவில்லை..
மீண்டும் ஒரு முறை
பார்க்கும் ஆவல் எனக்கில்லை.
வலிக்க வலிக்க
நகரும் நாட்களில்
இன்னும் வலியேற்றத்திராணியற்ற
நாணல் நான்..!
ஷிப்லி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment