காதல் காவியம்

உன்னிடம் பேச
முண்டியடித்த
வரிகளில்

முடியாமல் நிற்கிறது

தமிழுக்கான
இன்னுமொரு
காதல் காவியம்....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

No comments:

Post a Comment