இதயத்திற்காக!



கல்லூரி கடைசிநாளில்


எல்லோரும்


கலந்திருக்க


பிரிவு் கவலையில்


கரைந்திருக்க!


என் கண்களும்


அழுது கிடந்தன


நீ பேசாததால்


இறந்துப் போன – எந்தன்


இதயத்திற்காக!


-ப்ரியன்

No comments:

Post a Comment