தொலைந்தது

நீ என்னில் இருந்த இடம்
இன்று வெற்றிடமாய்...
தொலைந்தது என் கனவுகள் மட்டுமே....
நினைவுகள் அல்ல... அவை
இன்னும் உயிரோடு உறவாடி
கொண்டு தான் இருக்கிறது...
நீ பேசிய என் உறக்கமில்லா இரவுகள்
இன்று ஊமையாய் ஓர் இருட்டறையில்....

2 comments:

  1. Beautiful Kavithai.. i love it..

    ReplyDelete
  2. அருமை வாஅருமை வாழ்த்துக்கள்ழ்த்துக்கள்அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete