வண்ணம் தீட்டி

நீ........

அருகிலிருக்கும்

பொழுதுகளில்!

காலம் வரைந்து விட்டுப் போன

என் சித்திரங்களுக்கு

வண்ணம் தீட்டி மகிழ்கிறது

உன் காதல்!

No comments:

Post a Comment