உன் காதலை




இலக்கியம்

படிக்க வந்து


இவளது
இதயத்தையோ


பறிக்கச் சென்றவனே?


எங்கிருக்கிறாய் நண்பா..?


உன் இதயத்திற்குள்ளும்
அறை நண்பர்களுக்குள்ளும்


ஒளித்தே வைத்துவிட்டாயோ


உன் காதலை..?


-ரசிகவ் ஞானியார்

No comments:

Post a Comment