பூவை மட்டும்

புள்ளிகளையும்,


கோலங்களையும்


என் மனசுக்குள்


போட்டு விட்டு


பூவை மட்டும் ஏனடி


வாசலில் வைக்கின்றாய்?!

No comments:

Post a Comment