மணநாளின்

மணநாளின் ..
மாப்பிள்ளை ஊர்வலத்தில்
தற்செயலாய் கவனித்தேன்.!

கடைசி வரிசையில்
கண்ணீருடன்
சபித்துக்கொண்டே.. ..
என்னைக் காதலித்தவள்!

No comments:

Post a Comment