காதல்மட்டும்

உன்னை தவிர

வேறெதையும்

கண்டிராத

என்

கண்களுக்கு

உன்

கண்களில்

இருந்த

காதல்மட்டும்

தெரியாமல்போனதெப்படி?



-மகேந்திரன்.பெ

No comments:

Post a Comment